♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
வெள்ளி, 16 டிசம்பர், 2011
தாய்மை......
உன்
உதிரத்தை
எனக்காகக்
கருவாக்கினாய்
என்
உயிர்ப்பிலும்
உணர்விலும்
உன் தாய்மையை
எனதாக்கினாய்
பிரபஞ்சமே........... நீயே ..........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக