வெள்ளி, 16 டிசம்பர், 2011

தாய்மை......

உன் உதிரத்தை
எனக்காகக்
கருவாக்கினாய்
என்
 உயிர்ப்பிலும்
உணர்விலும்
உன் தாய்மையை
எனதாக்கினாய்
பிரபஞ்சமே........... நீயே ..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக