வெள்ளி, 16 டிசம்பர், 2011

facebook காதல்..!!!??


என் கை எழுதை
பார்க்க துடிக்கும்  அன்பே 
முதலில் நீ 
பிறந்திருக்க கூடாதா   
உன்னை
முழுமனதாய் 
ஏற்றிருப்பேனே !!

பாராமலே என்மீது
பாசத்தை
வைத்த நீயும்
எட்டாத் தூரத்தில்
இருக்குறாய்  !!

நான் உன்னை
அடைவது எப்படி ??
உன் இருப்பிடம்
 வந்து விட்டால்
தேடுதல் வேட்டை
என் கண்கள்
தொடங்கிவிடும்
கானக்கிடைக்காததால் 
உள்ளம் சோர்ந்து விடும்
இத்தனைக்கும்
உன்னை நான்
பார்த்ததில்லை
எப்படி நீ இருப்பாய்.....??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக