வெள்ளி, 16 டிசம்பர், 2011

வசந்தத்தின் வழி.......??

நினைத்தவை எல்லாம் - கிடைப்பதில்லை
நின்மதியற்ற வாழ்வில்
                             நிணல் போன்றே
நிஜமும் இறந்து விட்டது
 நீ கிடைத்ததனை நினைத்து .
வாழ்வை வசந்தப்படுத்தும்
அதுவே உன் வசந்த காலத்திற்கு
                வழியாகும்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக