நீ உன் கண்களால் கைது செய்த என்னை -
ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
வெள்ளி, 16 டிசம்பர், 2011
வசந்தத்தின் வழி.......??
நினைத்தவை எல்லாம் - கிடைப்பதில்லை நின்மதியற்ற வாழ்வில் நிணல் போன்றே நிஜமும் இறந்து விட்டது நீ கிடைத்ததனை நினைத்து . வாழ்வை வசந்தப்படுத்தும் அதுவே உன் வசந்த காலத்திற்கு வழியாகும்........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக