சொந்த மனத்தின் வைராக்கியத்தை
வளர்த்து விட மனிதனே ,
உன்னை ஊர் போற்ற வேண்டும் !
உன் வேதனை எனக்கு சோதனை
உன் வேதனைகளை சோதனைகளை
சாதனையாக மாற்றிவிடு !!
சாதனை உன்னை வாழவைக்கும்
அப்போது உன் சக்தி உனக்கு புரியும்
வாழ்வின் பொறுமை அது கொடுமை இல்லை என்று,,,
அப்போது நீ அறிவாய்
உன்னுடைய கலக்கம் கூட அப்போது சிறு
மயக்கம்தான் என்று உணர்ந்து கொள்வாய் !
இனியும் வேண்டாம் , கலக்கம் ..
வாழ்க்கை ஒரு நீர்க் குமிழிதான்
அதிலும் வாழும் வாழ்க்கை சில காலம் தான் ........
அதுவரை மனிதனே :
எந்தவித சன்சலமும் இன்றி
இன்பமாய் வாழ்ந்திடுவோம்..................!!
வளர்த்து விட மனிதனே ,
உன்னை ஊர் போற்ற வேண்டும் !
உன் வேதனை எனக்கு சோதனை
உன் வேதனைகளை சோதனைகளை
சாதனையாக மாற்றிவிடு !!
சாதனை உன்னை வாழவைக்கும்
அப்போது உன் சக்தி உனக்கு புரியும்
வாழ்வின் பொறுமை அது கொடுமை இல்லை என்று,,,
அப்போது நீ அறிவாய்
உன்னுடைய கலக்கம் கூட அப்போது சிறு
மயக்கம்தான் என்று உணர்ந்து கொள்வாய் !
இனியும் வேண்டாம் , கலக்கம் ..
வாழ்க்கை ஒரு நீர்க் குமிழிதான்
அதிலும் வாழும் வாழ்க்கை சில காலம் தான் ........
அதுவரை மனிதனே :
எந்தவித சன்சலமும் இன்றி
இன்பமாய் வாழ்ந்திடுவோம்..................!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக