வெள்ளி, 16 டிசம்பர், 2011

பிரிவின் துயரம்........

உயிரான நட்பே
உருக்குலைந்த போதும்
உண்மையான நான்
உன்னை நேசித்தால்
உன்னை நினைத்து
உன்னோடு பழகிய நாட்களை
உறவாகி வாழ்ந்து வருகிறேன் .......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக